கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டது.
கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது.
நாகை மாவட்டம் ஆக்கூர், திருக்கடையூர் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் சனியன்று நடைபெற்ற விழாவில் மாணவ, மாணவிகளுக்குப் பூம்புகார் தொகுதி எம்.எல்.ஏ.,பவுன்ராஜ் மடிக்கணினிகளை வழங்கினார்.